புதன், 7 செப்டம்பர், 2016

இராமலிங்கம்


அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
இந்த வாரம் 07.09,2016 - 13.09.2016  திரு.இராமலிங்கம் "பிரமுகர்" பொறுப்பேற்று நண்பர்களோடு கலந்துரையாட இசைந்துள்ளார்கள். இந்த கலந்துரையாடலை ஒருங்கிணைக்க திரு.ஜோஸ்வா அவர்களை கேட்டோம். அவரும் ஏற்று நடத்தி வருகிறார்கள் 
இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை. திரு,இராமலிங்கம் மற்றும் ஜோஸ்வா குழுவினரோடு நடத்திய கலந்துரையாடலை பதிவிறக்கம் செய்து கேட்க கீழே அழுத்தவும்.

கருத்துகள் இல்லை: