புதன், 31 ஆகஸ்ட், 2016

சுபாஷ் கிருஷ்ணசாமி

அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
இந்த வாரம் உடுமலைப் பேட்டை திரு.சுபாஷ் கிருஷ்ணசாமி அவர்கள் "பிரமுகர்" பொறுப்பேற்று நம்மோடு இணைந்திருக்க இசைந்துள்ளார்கள்.
http://www.drumsoftruth.com/  (படத்தில் இருப்பவர்)
இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை.
இதில் அனைவரும் பங்கேற்று தாங்கள் பெற்ற அனுபவங்களை கல்வியாக வழங்க வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம். இங்கு பதிவாகும் குரல்கள் நமது அடுத்தடுத்த தலைமுறைக்கும் பயன்படும் வகையில் கீழ்காணும் இணைய தளத்தில் பாதுகாக்கப்படும்.
இந்தவார பிரமுகர் குழுவினரோடு நடத்திய கலந்துரையாடலை 
பதிவிறக்கம் செய்து கேட்க கீழே அழுத்தவும்.






ஒருங்கிணைப்பு:-

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

வித்தியா சங்கரி

அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் "வாரம் ஒரு நேர்காணல்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
28.08.2016 அன்று கோவையைச் சேர்ந்த திருமதி.வித்தியா சங்கரி MBA., அவர்கள் "நேர்காணல்" அளித்தார்.

இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை.
இதில் அனைவரும் பங்கேற்று தாங்கள் பெற்ற அனுபவங்களை கல்வியாக வழங்க வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம். இங்கு பதிவாகும் குரல்கள் நமது அடுத்தடுத்த தலைமுறைக்கும் பயன்படும் வகையில் கீழ்காணும் இணைய தளத்தில் பாதுகாக்கப்படும்.
திருமதி.வித்தியா சங்கரி அவர்களோடு நடத்திய கலந்துரையாடலை 
பதிவிறக்கம் செய்து கேட்க கீழே அழுத்தவும். 


ஒருங்கிணைப்பு:-
கு.முருகபூபதி, அமைப்பாளர், 
சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்.
http://sivagiriradio.blogspot.in 9865046197.

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

மார்டின்

அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
இந்த வாரம் திருச்சியை சேர்ந்த திரு.மார்டின் ஜோஸ்வா PHD அவர்கள் "பிரமுகர்" பொறுப்பேற்று நம்மோடு இணைந்திருக்க இசைந்துள்ளார்கள். (படத்தில் இருப்பவர்)
இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை.
இதில் அனைவரும் பங்கேற்று தாங்கள் பெற்ற அனுபவங்களை கல்வியாக வழங்க வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம். இங்கு பதிவாகும் குரல்கள் நமது அடுத்தடுத்த தலைமுறைக்கும் பயன்படும் வகையில் கீழ்காணும் இணைய தளத்தில் பாதுகாக்கப்படும்.
திரு.மார்டின் அவர்கள் குழுவினரோடு நடத்திய கலந்துரையாடலை 
பதிவிறக்கம் செய்து கேட்க கீழே அழுத்தவும். 



ஒருங்கிணைப்பு:-
கு.முருகபூபதி, அமைப்பாளர், 
சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்.
http://sivagiriradio.blogspot.in 9865046197.

புதன், 24 ஆகஸ்ட், 2016

இராமசாமி


சுயமுன்னேற்றம்:-
புதன்கிழமை தோறும் சிவகிரி ரேடியோவில்
"வாரம் ஒரு பிரமுகர்" எனும் சுயமுன்னேற்றம் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
அதில் இந்த வாரம் (10.09.2016) கோவையைச் சார்ந்த தொழிலதிபர் திரு.இராமசாமி அவர்கள் (அஞ்சூர்) பிரமுகராக பங்கேற்க இசைந்துள்ளார்கள்.
 Rams Rams (படத்தில் இருப்பவர்)
அவர் தனது பால்ய காலம் தொடங்கி சுய வளர்ச்சி, குடும்ப வளர்ச்சி, மற்றும் தான் வசித்த - வசிக்கின்ற ஊர்களின் அடையாளங்கள் பற்றிய நினைவுகளை - அனுபவங்களை கல்வியாக வழங்க உள்ளார்கள்.
இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் வசதிக்கேற்ப அவரவர் இருப்பிடத்தில் இருந்தே பங்கேற்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ
அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
ஒரு வார காலம் குழுவில் உள்ள அனைவருடனும் குரல் ஓவியம் படைத்து ஊக்கப் படுத்தியமைக்கு நன்றி நன்றி நன்றி.
திரு.இராமசாமி அவர்களின் கலந்துரையாடல் தொகுப்பை 
ஒவ்வொன்றாக கேட்க கீழே அழுத்தவும்.







ஒருங்கிணைப்பு:-
கு.முருகபூபதி, சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

கோகிலாம்பாள்


தினம் ஒரு திருக்குறள்
 
சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக் கூடத்திற்கு குரல் சேவை செய்து வருகின்ற திருமதி கோகிலாம்பாள் அம்மையாரின் (79) தினம் ஒரு திருக்குறள் எனும் நிகழ்ச்சி நாளை 100வது குரல்/குறள் நமது செவிகளில் ஊடுருவி உலா வர உள்ளது.

இவர் தொடங்கிய நாள் முதல் தொய்வு இன்றி குழுவை இயக்கும் அச்சாணியாக மாறி அனைவரின் மனங்களிலும் மகிழ்ச்சியை பரப்பி வருகிறார்.திரு.சரவணன் அவர்களின் தாயார் செய்து வருகின்ற இந்த திருக்குறள் சேவையை வாழ்த்தி வரவேற்கிறோம்.

சிவகிரி ரேடியோவில் திருமதி கோகிலாம்பாள் அவர்கள் “வாரம் ஒரு பிரமுகர்” எனும் நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்று அனைவரையும் ஒருங்கிணைத்து குரல் ஓவியம் படைத்துள்ளார். அதனை தாங்களும் செவிமடுக்க வேண்டுகிறோம் 
இங்கே அழுத்தவும் 




உதவுக்கு:-
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர் , மக்கள் புன்னகைக்கிறார்கள் , கண்களுக்கான கண்ணாடிகள், வெளிப்புறம் மற்றும் குளோஸ் அப்

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

தங்கவேல்

சிவகிரி திரு.தங்கவேல் அவர்களுக்கு (ரஸ்கர்) 85வது பிறந்த நாள் வாழ்த்துக்கள். (15.08.2016) தனது மகன் திரு.செந்தில்குமார் IPS அவர்கள் தான் ஆற்றிய சிறந்த சேவைக்காக முதல்வரின் பதக்கமும் பரிசும் பெற உள்ள செய்தி அறிந்து மன மகிழ்ச்சி அடைந்தார். 
திரு,தங்கவேல் அவர்களின் கலந்துரையாடல் கேட்க இங்கே அழுத்தவும்

ஒருங்கிணைப்பு:-

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

திரு.S.R.ஈஸ்வரன்


திரு.S.R.ஈஸ்வரன் அவர்களின் 



சுயமுன்னேற்றம்:-
புதன்கிழமை தோறும் சிவகிரி ரேடியோவில்
"வாரம் ஒரு பிரமுகர்" எனும் சுயமுன்னேற்றம் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி.

இன்றைய வி.ஐ.பி திரு.S.R.ஈஸ்வரன் அவர்கள், நுகர்பொருள் வணிகர், பாரதி தெரு, சிவகிரி. தற்சமயம் சிங்கப்பூரில் உள்ள தனது இளைய மகன் திரு.கோபிநாத் அவர்களின் இல்லத்திலிருந்து...
தலைப்பு:-
"சிவகிரி to சிங்கப்பூர்"
பால்ய காலம் தொடங்கி தனது சுய வளர்ச்சி, குடும்ப வளர்ச்சி, மற்றும் சிவகிரியின் அடையாளங்கள் பற்றிய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ள இசைந்துள்ளார்கள்.

இந்திய நேரப்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அவருடன் பேசி மகிழ அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
கு.முருகபூபதி. 9865046197