வியாழன், 17 நவம்பர், 2016

கவியரசு

         அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. அதில் திரு.கவியரசு அண்ணா பல்கலைக்கழகம் சென்னை அவர்கள் பங்கேற்று “வான்வழி பயண ஆய்வுகள்” எனும் தலைப்பில் தனது கருத்துக்களை வழங்கி சிறப்பித்தார்கள். உடன் திருமதி கோகிலாம்பாள், திரு.சரவணன்ரா ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
           இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை. இதில் பதிவாகின்ற கருத்துக்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் எனும் நோக்கில் இங்கே பாதுகாத்து வைத்துள்ளோம். தாங்கள் அதனை செவிமடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.
பதிவிறக்கம் செய்து கேட்க இங்கே அழுத்தவும்
உதவிக்கு:-
கு.முருகபூபதி 9865046197

புதன், 2 நவம்பர், 2016

Hariharasuthan


அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. அதில் திரு.Hariharasuthan அவர்கள் பங்கேற்று “கபாலி திரை விமர்சனம்” எனும் தலைப்பி தனது கருத்துக்களை வழங்கி சிறப்பித்தார்கள். உடன் திரு.மார்டின்,,ஜோஸ்வா,முகேஷ், ராமசாமி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு திரு.ரகுபதி ஆசிரியர் அவர்கள்.
           இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை. இதில் பதிவாகின்ற கருத்துக்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் எனும் நோக்கில் இங்கே பாதுகாத்து வைத்துள்ளோம். அதனை செவிமடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.
பதிவிறக்கம் செய்து கேட்க
இங்கே அழுத்தவும்

உதவிக்கு:-கு.முருகபூபதி 98650 46197

செவ்வாய், 1 நவம்பர், 2016

சக்திவேலாயிதம்



         அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. அதில் திரு.சக்திவேலாயிதம் அவர்கள் பங்கேற்று “நெருப்பு விழிகள்” எனும் தலைப்பி தனது கருத்துக்களை வழங்கி சிறப்பித்தார்கள்.
           இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை. இதில் பதிவாகின்ற கருத்துக்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் எனும் நோக்கில் இங்கே பாதுகாத்து வைத்துள்ளோம். அதனை செவிமடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.
பதிவிறக்கம் செய்து கேட்க
இங்கே அழுத்தவும்

உதவிக்கு:-கு.முருகபூபதி 98650 46197

ராஜேஸ்

அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. அதில் திரு.ராஜேஸ் அவர்கள் பங்கேற்று “பயணங்களில் பாடம்” எனும் தலைப்பி தனது கருத்துக்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை. இதில் பதிவாகின்ற கருத்துக்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் எனும் நோக்கில் இங்கே பாதுகாத்து வைத்துள்ளோம். அதனை செவிமடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.
பதிவிறக்கம் செய்ய ராஜேஸ் இங்கே அழுத்தவும்

உதவிக்கு:-கு.முருகபூபதி 98650 46197

பிரபுகுமார்

அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
அதில் செல்வன் பிரபுகுமார் பங்கேற்று “இன்றைய ஊடகம்” எனும் தலைப்பி தனது கருத்துக்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை. இதில் பதிவாகின்ற கருத்துக்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் எனும் நோக்கில் இங்கே பாதுகாத்து வைத்துள்ளோம். அதனை செவிமடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.
பதிவிறக்கம் செய்ய பிரபுகுமார் இங்கே அழுத்தவும்

உதவிக்கு:-கு.முருகபூபதி 98650 46197


திங்கள், 31 அக்டோபர், 2016

பாலகிருஷ்ணன்

அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
அதில் 26.10.2016 அன்று திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்று “தன் சுத்தம்” எனும் தலைப்பில் சுகாதர குறிப்புக்களை வழங்கி சிறப்பித்தார்கள்.
.

இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை.திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் கருத்துக் கோவையானது அனைவருக்கும் பயன்பட வேண்டும் எனும் நோக்கில் இங்கே பாதுகாத்து வைத்துள்ளோம். அதனை செவிமடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.


உதவிக்கு:-கு.முருகபூபதி 98650 46197

புதன், 7 செப்டம்பர், 2016

இராமலிங்கம்


அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
இந்த வாரம் 07.09,2016 - 13.09.2016  திரு.இராமலிங்கம் "பிரமுகர்" பொறுப்பேற்று நண்பர்களோடு கலந்துரையாட இசைந்துள்ளார்கள். இந்த கலந்துரையாடலை ஒருங்கிணைக்க திரு.ஜோஸ்வா அவர்களை கேட்டோம். அவரும் ஏற்று நடத்தி வருகிறார்கள் 
இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை. திரு,இராமலிங்கம் மற்றும் ஜோஸ்வா குழுவினரோடு நடத்திய கலந்துரையாடலை பதிவிறக்கம் செய்து கேட்க கீழே அழுத்தவும்.

வியாழன், 1 செப்டம்பர், 2016

ஜாகீர்


எல்.ஐ.சி நிறுவனத்தின் 61ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு (1956-2016)
"நேர்காணல் நிகழ்ச்சி"
இந்த "வாட்ஸ் அப்" வழி நேர்காணல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம்.
சிறப்பு விருந்தினர் திரு.ஜாகீர் உசேன் அவர்கள், தன்னம்பிக்கை பயிற்சியாளர் மற்றும் முன்னணி வளர்ச்சி அதிகாரி ஆயுள் காப்பிட்டுக் கழகம், சிவகிரி, கோவை கோட்டம்.
திரு.ஜாகீர் உசேன் அவர்கள் வடித்த குரல் ஓவியத்தை 
பதிவிறக்கம் செய்து செவிமடுக்க 


@கு.முருகபூபதி, அமைப்பாளர், 
சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கான கூட்டமைப்பு.
http://sivagiriradio.blogspot.in. 
சிவகிரிரேடியோ கு.முருகபூபதி 


கொடுமுடி வட்டார செய்திகள் எல்லோரையும் விரும்ப வைக்கும் இந்த சிரிப்பு ...உங்களுக்கு இறைவன் கூடுதலாக கொடுத்திட்ட வெகுமதி...பாதுகாத்து எல்லோருக்கும் பகிருங்கள்

புதன், 31 ஆகஸ்ட், 2016

சுபாஷ் கிருஷ்ணசாமி

அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
இந்த வாரம் உடுமலைப் பேட்டை திரு.சுபாஷ் கிருஷ்ணசாமி அவர்கள் "பிரமுகர்" பொறுப்பேற்று நம்மோடு இணைந்திருக்க இசைந்துள்ளார்கள்.
http://www.drumsoftruth.com/  (படத்தில் இருப்பவர்)
இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை.
இதில் அனைவரும் பங்கேற்று தாங்கள் பெற்ற அனுபவங்களை கல்வியாக வழங்க வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம். இங்கு பதிவாகும் குரல்கள் நமது அடுத்தடுத்த தலைமுறைக்கும் பயன்படும் வகையில் கீழ்காணும் இணைய தளத்தில் பாதுகாக்கப்படும்.
இந்தவார பிரமுகர் குழுவினரோடு நடத்திய கலந்துரையாடலை 
பதிவிறக்கம் செய்து கேட்க கீழே அழுத்தவும்.






ஒருங்கிணைப்பு:-

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

வித்தியா சங்கரி

அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் "வாரம் ஒரு நேர்காணல்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
28.08.2016 அன்று கோவையைச் சேர்ந்த திருமதி.வித்தியா சங்கரி MBA., அவர்கள் "நேர்காணல்" அளித்தார்.

இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை.
இதில் அனைவரும் பங்கேற்று தாங்கள் பெற்ற அனுபவங்களை கல்வியாக வழங்க வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம். இங்கு பதிவாகும் குரல்கள் நமது அடுத்தடுத்த தலைமுறைக்கும் பயன்படும் வகையில் கீழ்காணும் இணைய தளத்தில் பாதுகாக்கப்படும்.
திருமதி.வித்தியா சங்கரி அவர்களோடு நடத்திய கலந்துரையாடலை 
பதிவிறக்கம் செய்து கேட்க கீழே அழுத்தவும். 


ஒருங்கிணைப்பு:-
கு.முருகபூபதி, அமைப்பாளர், 
சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்.
http://sivagiriradio.blogspot.in 9865046197.

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

மார்டின்

அனுபவ கல்விக் கூடமான சிவகிரி ரேடியோ எனும் வாட்ஸ் அப் குழுவில் ஒவ்வொரு புதன்கிழமையும் "வாரம் ஒரு பிரமுகர்" எனும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
இந்த வாரம் திருச்சியை சேர்ந்த திரு.மார்டின் ஜோஸ்வா PHD அவர்கள் "பிரமுகர்" பொறுப்பேற்று நம்மோடு இணைந்திருக்க இசைந்துள்ளார்கள். (படத்தில் இருப்பவர்)
இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் நேர வசதிக்கேற்ப அவரர் இருப்பிடத்தில் இருந்தே குரல் பதிவிடலாம். அதே போல் பிறர் பேசியதைக் கேட்டு பதில் அளிக்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ இனியும் நேரம் ஒரு தடையில்லை.
இதில் அனைவரும் பங்கேற்று தாங்கள் பெற்ற அனுபவங்களை கல்வியாக வழங்க வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம். இங்கு பதிவாகும் குரல்கள் நமது அடுத்தடுத்த தலைமுறைக்கும் பயன்படும் வகையில் கீழ்காணும் இணைய தளத்தில் பாதுகாக்கப்படும்.
திரு.மார்டின் அவர்கள் குழுவினரோடு நடத்திய கலந்துரையாடலை 
பதிவிறக்கம் செய்து கேட்க கீழே அழுத்தவும். 



ஒருங்கிணைப்பு:-
கு.முருகபூபதி, அமைப்பாளர், 
சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்.
http://sivagiriradio.blogspot.in 9865046197.

புதன், 24 ஆகஸ்ட், 2016

இராமசாமி


சுயமுன்னேற்றம்:-
புதன்கிழமை தோறும் சிவகிரி ரேடியோவில்
"வாரம் ஒரு பிரமுகர்" எனும் சுயமுன்னேற்றம் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
அதில் இந்த வாரம் (10.09.2016) கோவையைச் சார்ந்த தொழிலதிபர் திரு.இராமசாமி அவர்கள் (அஞ்சூர்) பிரமுகராக பங்கேற்க இசைந்துள்ளார்கள்.
 Rams Rams (படத்தில் இருப்பவர்)
அவர் தனது பால்ய காலம் தொடங்கி சுய வளர்ச்சி, குடும்ப வளர்ச்சி, மற்றும் தான் வசித்த - வசிக்கின்ற ஊர்களின் அடையாளங்கள் பற்றிய நினைவுகளை - அனுபவங்களை கல்வியாக வழங்க உள்ளார்கள்.
இந்த "வாட்ஸ் அப்" வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவரவர் வசதிக்கேற்ப அவரவர் இருப்பிடத்தில் இருந்தே பங்கேற்கலாம். முகம் காணா நண்பர்களோடு பேசி மகிழ
அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
ஒரு வார காலம் குழுவில் உள்ள அனைவருடனும் குரல் ஓவியம் படைத்து ஊக்கப் படுத்தியமைக்கு நன்றி நன்றி நன்றி.
திரு.இராமசாமி அவர்களின் கலந்துரையாடல் தொகுப்பை 
ஒவ்வொன்றாக கேட்க கீழே அழுத்தவும்.







ஒருங்கிணைப்பு:-
கு.முருகபூபதி, சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம்.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

கோகிலாம்பாள்


தினம் ஒரு திருக்குறள்
 
சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக் கூடத்திற்கு குரல் சேவை செய்து வருகின்ற திருமதி கோகிலாம்பாள் அம்மையாரின் (79) தினம் ஒரு திருக்குறள் எனும் நிகழ்ச்சி நாளை 100வது குரல்/குறள் நமது செவிகளில் ஊடுருவி உலா வர உள்ளது.

இவர் தொடங்கிய நாள் முதல் தொய்வு இன்றி குழுவை இயக்கும் அச்சாணியாக மாறி அனைவரின் மனங்களிலும் மகிழ்ச்சியை பரப்பி வருகிறார்.திரு.சரவணன் அவர்களின் தாயார் செய்து வருகின்ற இந்த திருக்குறள் சேவையை வாழ்த்தி வரவேற்கிறோம்.

சிவகிரி ரேடியோவில் திருமதி கோகிலாம்பாள் அவர்கள் “வாரம் ஒரு பிரமுகர்” எனும் நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்று அனைவரையும் ஒருங்கிணைத்து குரல் ஓவியம் படைத்துள்ளார். அதனை தாங்களும் செவிமடுக்க வேண்டுகிறோம் 
இங்கே அழுத்தவும் 




உதவுக்கு:-
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர் , மக்கள் புன்னகைக்கிறார்கள் , கண்களுக்கான கண்ணாடிகள், வெளிப்புறம் மற்றும் குளோஸ் அப்

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

தங்கவேல்

சிவகிரி திரு.தங்கவேல் அவர்களுக்கு (ரஸ்கர்) 85வது பிறந்த நாள் வாழ்த்துக்கள். (15.08.2016) தனது மகன் திரு.செந்தில்குமார் IPS அவர்கள் தான் ஆற்றிய சிறந்த சேவைக்காக முதல்வரின் பதக்கமும் பரிசும் பெற உள்ள செய்தி அறிந்து மன மகிழ்ச்சி அடைந்தார். 
திரு,தங்கவேல் அவர்களின் கலந்துரையாடல் கேட்க இங்கே அழுத்தவும்

ஒருங்கிணைப்பு:-

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

திரு.S.R.ஈஸ்வரன்


திரு.S.R.ஈஸ்வரன் அவர்களின் 



சுயமுன்னேற்றம்:-
புதன்கிழமை தோறும் சிவகிரி ரேடியோவில்
"வாரம் ஒரு பிரமுகர்" எனும் சுயமுன்னேற்றம் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி.

இன்றைய வி.ஐ.பி திரு.S.R.ஈஸ்வரன் அவர்கள், நுகர்பொருள் வணிகர், பாரதி தெரு, சிவகிரி. தற்சமயம் சிங்கப்பூரில் உள்ள தனது இளைய மகன் திரு.கோபிநாத் அவர்களின் இல்லத்திலிருந்து...
தலைப்பு:-
"சிவகிரி to சிங்கப்பூர்"
பால்ய காலம் தொடங்கி தனது சுய வளர்ச்சி, குடும்ப வளர்ச்சி, மற்றும் சிவகிரியின் அடையாளங்கள் பற்றிய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ள இசைந்துள்ளார்கள்.

இந்திய நேரப்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அவருடன் பேசி மகிழ அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு
கு.முருகபூபதி. 9865046197

ஞாயிறு, 10 ஜூலை, 2016

தோப்புக்கரணம் உடலை வலுவாக்கும்


*தினமும் 3நிமிடம் தோப்புக்கரணம் உடலை வலுவாக்கும்*
தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்து விடும்.நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள். உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி.

தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன. காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது. உடல் இயக்கம் சீர்படுகிறது.


தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட
வேண்டும். பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும். வலது கை விரல்களால் இடது காது மடல்களையும், இடது கை விரல்களால் வலது காது மடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும். உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும்.


இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது தண்டுவடத்தில் மூலாதாரத்தில் -சக்தி உருவாகும். உட்கார்ந்து எழும்போது,காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு
வேலை கொடுக்கிறோம். உடல் முழுக்க இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின்
தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்தசோலியஸ் தசை. இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும். மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறுஎந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை.

நன்றி
Akilandeshwari Muthaiah

ஞாயிறு, 3 ஜூலை, 2016

ஆடவர் சுய உதவி குழு தொடக்க விழா



தொடக்க விழா:-
சிவகிரி ரேடியோ ஆடவர் சுய உதவி குழு. (அனுபவ கல்விக்கான கூட்டமைப்பு)
முதல் கூட்ட அழைப்பிதழ்.
03.07.2016 அன்று மாலை 6 மணிக்கு அனைவரும் சிவகிரி நூலகம் வருக.
குழுவின் நோக்கங்கள்....
1. பள்ளி- கல்லூரி- நூலகக் கல்வியுடன் அனுபவக் கல்வியை ஒருங்கிணைத்தல்.
2. நவீன அறிவியல் சாதனங்கள்/ ஊடகங்களை ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்துதல்.
3. வளரிளம் பருவத்தினரின் திறமைகளை வளர்த்தல்.
4. விளிம்பு நிலை மக்களுக்கும் தொழில் நுட்பக் கல்வியை விரிவுபடுத்துதல்.
5. வீட்டுக்கு ஒருவரையாவது பொது நூலக உறுப்பினர் ஆக்குதல்.
6. சமூக சேவகர்களோடு ஒருங்கிணைந்து கூட்டமைப்பாக செயலாற்றுதல்.
7. மனிதகுல வளர்ச்சிக்கான அனுபங்களை சேகரித்தல், பாதுகாத்தல், பரப்புதல்.
8. கற்போம் கற்பிப்போம் கோட்பாட்டில் வளங்களை ஒருங்கிணைத்தல்.
9. கலை இலக்கிய பொது நிகழ்வுகளை ஒருங்கிணைத்தல்.
10. சந்தா - நன்கொடைகளை குழுவின் வங்கி கணக்கு மூலம் பராமரித்தல்.
Canara bank account Name:- Sivagiri radio aadavar selp help group.
Account No:- 1030101039222.
Sivagiri IFSC:- CNRB0001030.
11. வரவு- செலவு அறிக்கைகளை இணையத்தில் வெளியிடுதல்.
12. ஆடவர் குழுவுக்கான வங்கிக் கடன் / சலுகைகள் உள்ளீட்ட பணப்பயன்களை நிராகரித்தல்.
13. கூட்டமைப்புக்கான மாதாந்திர கூட்டம் சிவகிரி நூலகத்தில் பிரதி மாதம் முதல் ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு அனைவரும் வருக.
14. சிவகிரி நூலக வாசகர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக நாள் முழுவதும் வழங்கி வரும் அதி வேக இண்டர் நெட் இலவச உபயோகத்தை தொடர்தல்.
பொறுப்பாளர்கள் விபரம்.
(படத்தில் இருப்பவர்)
தலைவர் திரு.SR.ஈஸ்வரன். அவர்கள். நுகர் பொருள் வணிகர், பாரதி தெரு, சிவகிரி -638 109.
செயலாளர் கு.முருகபூபதி,
பொருளாலர் கிங் செஸ் மணி.
அனைவரும் வருக.
உதவிக்கு:- 9865046197.

தோழர் ஆறுமுகம் காலமானார்

கொடுமுடியில் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடியாக திகழ்ந்த தோழர் ஆறுமுகம் காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றியிருந்த தோழர் ஆறுமுகம் ஜூலை- 1 ம் தேதி கொடுமுடி அக்கிரஹார வீதியில் அவரது இல்லத்தில் மரணமடைந்தார். 

கட்சியில் கொடுமுடி ஒன்றிய செயலாளராக, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினராக, தொழிற்சங்க தலைவராக பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்… சிறந்த பேச்சாளர்…ஜனசக்தி நாளிதழில் அவ்வப்போது கட்டுரைகளை எழுதுவார் மக்களுக்கான ஏராளாமான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம் என உழைக்கும் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்து போராடியவர் தோழர் ஆறுமுகம். 

சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக கொடுமுடி பகுதியில் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியை துவக்கி அதன் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் பாடுபட்டவர். தோழரின் மறைவு இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் இழப்பாகும். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்

நன்றி 

வியாழன், 9 ஜூன், 2016